உக்கடம், புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்கள் - கோவை ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாடு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மூலம் பன்னாட்டு வரைகலை நிபுணர்களைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.



இதை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் ராக் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் ரவீந்திரன், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த வரைகலை நிபுணர் ஜெப்ரே ஆலிவ்ரஸ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...