கோவை சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வயது மற்றும் எடை அடிப்படையில் கட்டா, குமிட்டோ உட்பட 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.


கோவை: கோவையிலுள்ள ஷின்கென் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது. 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.



வயது மற்றும் எடை அடிப்படையில் 6 பிரிவுகளாக கட்டா மற்றும் குமிட்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவ, மாணவியர் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...