கோவை சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வயது மற்றும் எடை அடிப்படையில் கட்டா, குமிட்டோ உட்பட 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.


கோவை: கோவையிலுள்ள ஷின்கென் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது. 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.



வயது மற்றும் எடை அடிப்படையில் 6 பிரிவுகளாக கட்டா மற்றும் குமிட்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவ, மாணவியர் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...