75 வது குடியரசு தினத்தைமுன்னிட்டு, கோவை வ.உ.சி மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

குடியரசு தினம் கொண்டாடப்படுவதைமுன்னிட்டு, வ.உ.சி மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர். பின்னர் மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.


கோவை: நாளை 75 வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை வ உ சி மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர்.



பின்னர் மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.



அதனைத்தொடர்ந்து, புல்டோசர் மூலமாக மைதானங்கள் சமம் செய்யபட்டு வருகிறது. மேலும் மைதானம் பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...