பேரூர்பட்டி விநாயகர் கும்பாபிஷேக பெருவிழா- சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் பங்கேற்று தரிசனம்

இன்று (ஜனவரி.24) காலை, 9:55 மணி முதல் 10:55 மணி வரை பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான, பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 22ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது.

நேற்று, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, கடங்கள் புறப்பாடு நடந்தது. அதன்பின், இன்று (ஜனவரி.24) காலை, 9:55 மணி முதல் 10:55 மணி வரை பட்டி விநாயகருக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...