கோவையில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் துன்புறுத்தியதற்காக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம், பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


கோவை: கோவை காவிரி நகர் பகுதியைச் சார்ந்த ஆனந்த் (49) என்பவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணை முடிந்து ஆனந்துக்கு நீதிபதி சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார். சிறுமியை பாலியல் துன்புறுத்தியதற்காக 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம், பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தற்காக 1 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...