பீளமேட்டில் ஜிஆர்ஜி நிறுவனர் தினம் மற்றும் மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா

பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஜிஆர்ஜி நிறுவனர் தினம், மறைந்த சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களின் 7 அணிவகுப்பு படை நிகழ்ச்சியுடன், 408 மாணவிகள் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ராஜேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களான ஸ்வர்ணலதா ராமச்சந்திரன், சி.கிரிஜா மற்றும் டி. எஸ். ஷோபா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...