பொங்கலை முன்னிட்டு ஆச்சாங்குளத்தில் நீச்சல் மற்றும் படகுப் போட்டி

பரிசல் படகுப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியை கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் S.A.காதர் துவக்கி வைத்தார். அவருடன் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.


கோவை: தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, சூலூர் ஆச்சாங்குளத்தில் நேற்று நடைபெற்ற பரிசல் படகுப் போட்டி மற்றும் நீச்சல் போட்டியை கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் S.A.காதர் துவக்கி வைத்தார்.



உடன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் அவர்கள் மற்றும் 2-வது சட்ட மன்ற உறுப்பினர் சு.பே. கருணாநிதி ஆகியோர் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...