கோவை கோனியம்மன் கோயில் பகுதியில் பக்தர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்

குடியரசு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் வைக்கபட்டுள்ள பெட்டிகள், மாலைகள், பக்தர்களின் உடமைகள் என அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு போலீசார் சோதனை செய்தனர்.


கோவை: வரும் ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் போலீசார் பல்வேறு பகுதியில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று (ஜன.17) கோவை கோனியம்மன் கோயில் பகுதியில் வெடிகுண்டு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கோவிலில் வைக்கபட்டுள்ள பெட்டிகள், மாலைகள், பக்தர்களின் உடமைகள் என அனைத்திலும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...