குருகோபிந் சிங் பிறந்த நாள் விழா மத நல்லிணக்க விழாவாக கோவையில் கொண்டாட்டம்

மத நல்லிணக்க விழாவில், குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.


கோவை: சீக்கியர்களின் புனித அக்மாத குருவான பத்தாவது மதகுரு, குருகோபிந் சிங் அவர்களின் பிறந்தநாள் விழா, சமய சமூக நல்லிணக்க விழாவாக கோவையில் உள்ள குருவாரா சிங் சபாவில் சிறப்பாக நடைபெற்றது.



குருத்வாராவின் தலைவர், செயலாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில், சர்வ மத தலைவர்கள், பல் சமய அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், மில்ட்ரி அதிகாரிகள், கோவை மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அருணாச்சலம், அப்துல் அக்கீம், முகமது அக்கீம், பேராசிரியர் காதர் மொய்தீன், முஜ்ஜின் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இந்த விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி குருவான குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.



குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். கோவை மாநகரில் இந்தவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவினை, குருத்வாராவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



இந்தநிகழ்வில், தொல் சமய நல்லுறவு இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...