கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன

மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் நேற்று (ஜன.15) காலை 10 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் தலைவர் யு.வி.எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழ வகைகள் வழங்கப்பட்டது. இதில், கோவை மாவட்டம் மலர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ஏ.முஸ்தபா, பொருளாளர் கே.கே.ஐயப்பன், கமிட்டி தலைவர் கே.சி.எஸ். காஜா, கௌரவ தலைவர்கள் எம்.பி. மைதீன், ஏ.ரங்கநாதன், ஏ.எஸ்.ஜே. ஜாபர், தாமரை ஜாபர், உதவி செயலாளர்கள் எம்.எஸ்.எம். ஷாஜகான், எஸ்.ஷாஜகான், ஜெ.ஜெயகுமார் மற்றும் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...