வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.சிவசுப்பிரமணியன் தலைமையில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் அனைத்து துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் புதிய உடை அணிந்து, ஒன்றிணைந்து மேளதாளம் முழங்க இசையோடு பொங்கல் வைத்து இனிமையாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.



ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைமை பேராசிரியரும், பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு மன மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...