வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, பேருந்துகளை பராமரித்து தருதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா திமுக மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை நகர செயலாளர் மயில் கணேசன், தோட்ட தொழிலாளர் மாநில தலைவர் v.அமீது, மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி கொடை, வாரிசு வேலை, ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன் கொடை, போக்குவரத்து துறையில் பணி நியமனம், பேருந்துகளை பராமரித்து தருதல், புதிய பென்ஷன் திட்டம், ஊதிய உயர்வு,போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை அரசு செய்து தர வேண்டும் என்றும், செய்து தரவில்லை என்றால் வருகிற 9ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...