கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கொரோனவால் இன்று (02.01.2024) கோவையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் ஏற்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று 21 பேருக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...