உடுமலை மூணாறு சாலையில் கரடி நடமாட்டம் - வனத்துறையினர் எச்சரிக்கை

இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது. அதிக சத்தம் எழுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை வழியாக மறையூர் காந்தலூர் மூணாறு மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவு சென்று வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிக அளவு காணப்படுகின்றது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கரடி ஒன்று ஆக்ரோஷத்துடன் சுற்றி வந்து கொண்டு உள்ளது, மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்தியும் வருகிறது. எனவே இவ்வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்க கூடாது.



அதிக சத்தம் எழுப்பக் கூடாது. மேலும் ஒரே இடத்தில் வாகனங்களை நீண்ட நேரத்தில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என உடுமலை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...