கொங்கூர் கோவிலுக்கு தேர்வான அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் சாமிநாதனிடம் வாழ்த்து

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி, சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொங்குர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் உக்கிர காளியம்மன் ஆகிய இரண்டு கோவில்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், செயல் அலுவலர் சுந்தர் வடிவேல், ஆய்வாளர் முருகன் மற்றும் வெண்டுவ குல பங்காளிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புக்கிர காளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக வேலுச்சாமியும், உறுப்பினர்களாக பாலசுப்பிரமணி, சுந்தரம், தமிழ்ச்செல்வி சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொன்னுச்சாமியும், உறுப்பினர்களாக ஈஸ்வரன், சசிகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான அனைவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவரும் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான எஸ்வி செந்தில்குமார், மூலனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, தாராபுரம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவசாமி மற்றும் பொன் ராஜா துறை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...