சம்பள பாக்கியை உடனே வழங்குக - உடுமலையில் நூறு நாள் வேலை பணியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க கோரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஓன்றிய அலுவலகம் நாளை காலை10 மணிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்சங்கம்(AIAWU) சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாத நிலுவை சம்பள பாக்கிவழங்க வேண்டும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



இந்த நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி உடுமலைஒன்றியம் முழுவதும் கொட்டும்மழையிலும் தொழிலாளர் சந்திப்பு கூட்டங்கள் தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் நடத்தப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...