உடுமலையில் அரசுப் பள்ளியில் 3வது செட் விலையில்லா சீருடைகள் வழங்கல்

மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-24 ம் கல்வி ஆண்டுக்கான 3-வது செட் விலையில்லா சீருடைகள் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வழங்கப்பட்டது.



பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வழங்கினார். அதைத் தொடர்ந்து பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...