ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்லடத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம்" என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி நால்ரோடு வழியாக மங்கலம் சாலை வழியாக அரசு பள்ளி வரை நடைபெற்றது.



இந்நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலை மறுப்போம் தேசத்தை காப்போம் என்ற கோஷத்தோடு பேரணியாக சென்றனர்.



இந்நிகழ்வில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சசிலேகா, போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...