பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் - மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலத்தினை மீட்க கோரியும், பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க கோரியும், சமூக நீதி கட்சி சார்பில், மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமூக நீதி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பஞ்சமி நிலங்களை மீட்டிட தனி ஆணையம் அமைக்க வேண்டும். காரமடை குட்டையூரில் உள்ள, 60 ஏக்கர் பஞ்சமி நில விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பஞ்சமி நில வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை, வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...