பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்கவிழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். S.மோகன் அவர்கள் இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பார்ம். டி மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.

அதை தொடர்ந்து கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர். A. நாகராஜன் அவர்கள் பாராட்டு உரை தெரிவித்தார். மேலும் கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் C.S.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர். M. கற்பகவல்லி அவர்கள் கல்லூரியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும், பார்ம். டி இணை பேராசிரியர் திரு K. செந்தில் குமார் பார்ம். டி வேலைவாய்ப்பு பற்றி பேசினார்கள். முனைவர். M. சசிகலா அவர்கள் பார்மசிஸ்ட் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இறுதியாக நன்றியுரையை முனைவர். S. ராம்காந் அவர்கள் தெரிவித்தார்.



இவ்விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...