உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம்

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: இலவச மருத்துவ முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு அளிக்கப்பட்டது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமினை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த்குமார் முகாமை தலைமையேற்று நடத்தினார்.

முகாமில் பொது, சித்த மருத்துவம், கண், தோல், காது, மூக்கு சிகிச்சை, ஸ்கேன், ECG, X-ray, தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் 1121 நபர்களுக்கு வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...