உடுமலை கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாள் - சிறப்பு அபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு கணபதி ஹோமம், 100 சங்கு பூஜை நடைபெற்றது.


திருப்பூர்: மண்டல பூஜை நிறைவு நாள் பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி செங்குளம் மதகடி கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு இன்று கருப்பண்ணசாமி கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

மேலும் வேத மந்திரங்கள் முழங்க 108 சங்கு பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.



பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் மண்டல பூஜை நிறைவு நாள் பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருப்பண்ணசாமி கன்னிமார் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...