நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்- தாராபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நீட் விலக்கு நம் இலக்கு எனும் கை யெழுத்து இயக்கத்தை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.



நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி சென்னையில் தொடங்கி வைத்தார்.



இதையடுத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீட் விளக்கு அவசியம் குறித்து உரையாற்றி ஏற்கனவே நீட் தேர்வினால் 20-மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை எடுத்துரைத்தும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில் நகரச் செயலாளர் முருகானந்தம் விழா ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...