இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்கல்

உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.


திருப்பூர்: நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன்,மாவட்டச் செயலாளர் மூர்த்தி, அப்பாஸ், பால் நாராயணன் பெதவை மகேந்திரன் நகரச் செயலாளர் தெய்வகுமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும் உதவித்தொகை குடும்ப ஓய்வூதியம் ஆணை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...