தாராபுரத்தில் குறும்பட விருது வழங்கும் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற குறும்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விருதுகளை வழங்கினார்.


திருப்பூர்: உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக குறும்படத் திருவிழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட தலைமை மற்றும் தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய குறும்படத் திருவிழா-2023 தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் நூற்றுக்கு மேல் வந்த குறும்படங்களில் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து முதல் மூன்று குறும்படங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசுகள் மற்றும் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி குறும்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் கல்லூரி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் சிறந்த குறிப்பு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...