போஸ்டரும் ரெடி... அண்ணனும் ரெடி - கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்தை வரவேற்று கோவையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


 கோவை: லியோ படம் தொடர்பாக அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் கோவையில் பரபரப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள திரைப்படம் லியோ. திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெறாது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளான நான்கு மணி ஏழு மணி காட்சிகளுக்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.



போஸ்டர் ரெடி அண்ணனும் ரெடி! களம் காண நாங்களும் ரெடி என்ற வசனங்களுடன் போஸ்டரை கோவை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...