தேசிய பேரிடர் இன்னல் குறைப்பு நாள் - கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒத்திகை

கோவை மாவட்டம் வால்பாறை கலை கல்லூரியில் தீயணைப்பு துறையினர் சார்பாக தேசிய பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.


கோவை: இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆண்டு தோறும் அக்டோபர் 13 ம் தேதி சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



மழைக்காலங்களில் பேரிடர் ஏற்படும் போது பொதுமக்கள் தற்காத்து கொள்வது குறித்தும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



வால்பாறை அரசு கலை கல்லூரி வளாகத்தில் தீ அணைப்பு துறையினர் மற்றும் வட்டசியர் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னிலையில் ஒத்திகை நிகழ்ச்சியில்

தீயணைப்பு துறையினர் பல்வேறு பேரிடர் மீட்பு பொருட்களை கொண்டு, பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கங்களையும், தீயணைப்பு அலுவலர்கள் செய்து காட்டினர்.



இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் செயலாற்ற வேண்டியது,காயம் அடைந்தவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் வீட்டில் சிலிண்டர் கேஷ் தீ பற்றினால் அணைப்பது எவ்வாறு என்று செயல் விளக்கம் முறையில் தெரிவித்தனர் மேலும் பெரிய அடுக்கு மாடி கட்டிடங்களில் தீ பிடித்தாள் எவ்வாறு தீ அணைப்பு துறையினர் தீயை அணைப்பது குறித்து செயல் விளக்கம் தொடர்பான ஆலோசனைகளை தீயணைப்பு அலுவலர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். பின்பு கல்லூரி வளாகத்தில் இருந்து காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...