மாநில அளவிலான ஆணழகன் போட்டி - உடுமலை வீரர்கள் அசத்தல் வெற்றி

உடுமலையில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயின்று வரும் கார்த்தி, மனோஜ், பிரதீப் ஆகியோர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.


திருப்பூர்: மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்ற பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் கார்த்தி ,மனோஜ், பிரதீப் ஆகியோர் பயின்று வருகின்றனர். இவர்கள், நாமக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் தங்கப் பதக்கம், வெண்கல பதக்கம் ஐந்தாம் இடம் பிடித்து வீரர்கள் அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பீம் பிட்னஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...