கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சலசலப்பு

கோவை கொடிசியா அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடனுதவி வழங்கும் விழாவில் கடன் கிடைக்காமல் வெளியேறிய நபரால் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் உதவிகளை வழங்கினார்.

கோவை கொடிசியா அரங்கில் கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 3,479 கோடி ரூபாய் மதிப்பில் சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர்கள், சாலையோர வியாபாரிகள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.



இதனிடையே விழாவில் சதீஷ் என்பவர் தனக்கு லோன் கிடைக்கவில்லை என்று மனவேதனை பட்டு வெளியேறினார். அதனால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிர்மலா சீத்தாராமன் அவரை மேடைக்கு அழைத்து பிரச்சனையை தெரிவிக்க கூறினார். அப்போது தனக்கு லோன் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஆகுவதாக கூறினார். உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக லோன் கிடைக்க ஏற்பாடு செய்துத் தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இதன்பின்னரே சற்று நேரம் நிலவிய சலசலப்பு அமைதியானது.

Newsletter

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...