பட்டா பூமியாக மாறிய மயானம் - மாற்று இடம் வழங்குமாறு கோவை ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் மக்கள் மனு

மதுக்கரை தாலுக்கா அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் தங்களுக்கு மயானம் ஏற்பாடு செய்து தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் ஊருக்கு தென்புறமாக மயானம் அமைந்துள்ள நிலையில், அருகில் உள்ள நில உரிமையாளர் தனியார் நிறுவன ரியல் எஸ்டேட்டுக்கு அவரது நிலத்தை விற்பனை செய்து விட்டார். அந்த நிலம் வாங்கியவர்கள் மயானத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பியுள்ள நிலையில், இது சம்பந்தமாக நாங்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் நேரடியாக வந்த அவர் இது பட்டா பூமி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஊரில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் புதைக்க இடம் இல்லை என்பதால் எங்களுக்கு ஏதாவது ஒரு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலனி மக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...