உடுமலை நாராயண கவிராயருக்கு அரசு சார்பில் மரியாதை - பேருந்து நிலையத்திற்கு பெயர் வைக்க குடும்பத்தார் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.

இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதி ஒன்றுக்கு நாராயண கவிராயர் பெயர் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடுமலை நாராயணகவிராயனின் பேரன் சுந்தரராசன் மற்றும் உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவைத் தலைவர் அமிர்ந்த நேயன், கொழுமம் ஆதி, நூலகர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...