தூய்மையான பேரூா் அழகான பேரூா் திட்டம் தொடக்கம் - ரக்சா பெண்கள் அமைப்பு உதவி

கோவை மாவட்டம் பேரூர் சாலையோரம் தூய்மைப்படுத்தி தூய்மை பணியாளர்கள் அரளி செடிகள் நட்டனர்.


கோவை: நாம் வாழும் இடங்கள், வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என பேரூராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் பேரூா் சாலையோரம் தூய்மைபடுத்தி அரளி பூச்செடிகள் பேரூா் பேரூராட்சி மூலம் நடபட்டது.



தூய்மை பணிகளுக்கு உதவ தூய்மை பணியாளா்களுக்கு சீருடைகளும் வழங்கபட்டது.



இப்பணிகளுக்கு RAKSHA பெண்கள் அமைப்பினா் உதவி செய்தனர். நாம் வாழும் இடங்கள் தூய்மையாக அழகாக வைத்து கொள்வதால் நோய்கள் நம்மை நெருங்காது. சாலையோரங்கள் வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்து கொள்வோம்.



சாலைகளில் அசுத்தபடுத்தாமல் தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்காமல் தூய்மையாக சுகாதாரமாகவும் வைக்க உதவுவோம் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...