முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் 78வது பிறந்தநாள் - கோவையில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.



கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்பியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணகுமார், கோவை செல்வன், சோபனா செல்வன், சௌந்தர குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். உடன் தென்றல் நாகராஜ், லூயிஸ், கருணாகரன், பாஸ்கர், சௌந்தர், குணசேகர், ஆர்.கே. ரவி, காமராஜ், டென்னிஸ் செல்வராஜ், கருடா பாலு, குரியன், மதியழகன், தவுலத் கான், ஜோதி முத்துக்குமார், காமராஜ் துல்லா, லக்ஷ்மண சுவாமி, பறக்கும் படை ராஜ்குமார், மோகன், சிறில், தனபால், ஸ்ரீகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...