செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் ரூ.172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூபாய் 172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் எஸ். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மு பிரதாப், நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன முதுநிலை துணைத்தலைவர் ராஜேந்திரன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் ராமமூர்த்தி, மாநகர பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், முருகேசன், மாநகர நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் கமல கண்ணன் உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...