தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



கோவை: குழந்தைகளின் சாப்பாடு விஷயத்தில் விளையாடிய தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெற்றோர்கள் காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும் வேலை சுமை காரணமாக பல நேரங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதில் இடையூர் இருப்பதாக இத்திட்டம் குழந்தைகளுக்கு பசியாற்றி பயனளிக்கிறது.

தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது மிகுந்த மனவேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தத் திட்டமானது பெரும்பாலும் வேலையிலேயே குழந்தைகளுக்கு பெருமளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்படி செய்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...