வால்பாறை ஜமாபந்தியில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



கோவை: வால்பாறையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 45 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வட்டாட்சியர் அருள் முகம் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 



இதில் முதியோர் ஓய்வூதியத்திற்காக 12 மனுக்களும், 33 பிறமனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் மனுதாரர்களிடமிருந்து பெறப்பட்ட நிலையில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள மனுக்கள் உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...