வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி - 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.


கோவை: வால்பாறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் விளையாடினர். இந்த கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி செல்வம் கலந்துகொண்டார்.



இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் விளையடின. இறுதிப் போட்டியில் பொன்னமராவதி மற்றும் வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் ஆகிய அணிகள் மோதியது.



இதில் வாட்டர் ஃபால்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசாக கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...