வால்பாறையில் திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வால்பாறையில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ.வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறையில் திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நடைபெற்றது.



இதில் சிறப்புரை பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு சுமார் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. வால்பாறையில் பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் 90% செயல்படுத்தப்பட்டுள்ளது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425 ரூபாய் விரைவில் வழங்கப்படும்.

மேலும் மற்ற நகரங்களில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பது போல் வால்பாறை பகுதியிலும் விரைவில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வலியுறுத்தப்படும் அஎன்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...