கோவையில் லேப்டாப் திருடன் கைது - பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் பறிமுதல்!

கோவையில் பட்டதாரி இளைஞர் தங்கியிருந்த அறையில் லேப்டாப்-ஐ திருடிச்சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் அறையெடுத்து இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.

அந்த அறையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது பொருட்கள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இது தொடர்பாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், பாரதி நேசன் என்ற நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...