பொள்ளாச்சியில் ஓவியப் போட்டி -மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

பொள்ளாச்சியில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கிராமப்புறங்கள் மற்றும்நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளுக்கு மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கிலும், இயற்கை விவசாயம், நீர் வளம் காப்பது, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை அகாடமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்ஓவியப்போட்டி நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து LKG முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பூக்கள்-பழங்கள் பூக்கூடை, பூ ஜாடி, பழக்கூடை, நீர் வளம் காப்போம், இயற்கையை போற்றுவோம், எனது கிராமம் என்ற நான்குதலைப்புகளில் நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.



தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவ மாணவிகள் ஓவியங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...