தாராபுரம் அருகே மூலனூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தாராபுரம் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 230 க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.



இந்தப் பேரணியையொட்டி மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார்தலைமையில் 250போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



மூலனூர் அண்ணா நகர்பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக மூலனூர் பேருந்து நிலையம்வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று,மூலனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...