தாராபுரத்தில் அம்பேக்தர் பிறந்தநாள் கொண்டாட்டம் - திக, தமிழ்புலிகள் கட்சிகள் மரியாதை!

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தாராபுரத்தில் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக, அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளை ஒட்டி, உடுமலை சாலையில் உள்ள பெரியார் தீபத்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு திராவிடக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



அதேபோன்று, அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.



தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் மாலையில் வைத்து மலர் தூவையும் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு சமத்துவநாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...