கோவை மாநகரில் கழிவுநீரோடு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - பொதுமக்கள் அவதி

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: கோவை மாநகர பகுதியில் திடீரென பெய்த கன மழையால் சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோவையில் உள்ள பிரதான சாலைகளில் மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் சீர் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதனால் வாகன நெரிசல்கள் ஏற்படுவதாகவும் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு இத்தகைய சாலை மற்றும் மேம்பால வேலைகளை தாமதிக்காமல் விரைவில் முடிக்க கோவை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...