பொள்ளாச்சியில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்க கோரி விவசாயிகள் மனு

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.



அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.



இதனால் விவசாயத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி பிரிவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...