வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை!

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் வால்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் இடியுடன் கனமழை பெய்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான வால்பாறை, காஞ்சமலை, சிறுகுன்றா, பண்ணிமேடு, சேக்கள் முடி, சோலையாறு அணை, நடுமலை, கருமலை, பச்சமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.



இந்த கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...