தாராபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் வெடி சத்தம் - பரபரப்பு!

தாராபுரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீரென டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்ததால், அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், நேற்றிரவு அரசு மருத்துவமனையின் முன்பக்க அவசர சிகிச்சை பிரிவில் சிலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தரையில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்தது.



இதனால், அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 36 சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், மருத்துவ செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

திடீரென ஏற்பட்ட சத்தம் மற்றும் அதிர்வுக்குக் காரணம் பூகம்பமா? நிலநடுக்கமா? என தெரியாமல் அங்கிருந்த அனைவரும் அரசு மருத்துவமனைவளாகத்தை விட்டு வெளியே ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...