உக்கடத்தில் வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகபாம்பை பிடித்த சினேக் அமீன்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் வீட்டில் மறைந்திருந்த 5 நீளம் கொண்ட நாகபாம்பை பாம்புபிடி வீரர் சினேக் அமீன் பத்திரமாக மீட்டு, வனச்சரகர் சந்தியா உதவியோடு பெரியகுளக்கரையில் விடப்பட்டது.


கோவை: உக்கடம் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த நாகபாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் பாம்பு இருப்பதாக கிரீன்கேர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்புபிடி வீரரான சினேக்அமீன் உதவியுடன் கிரீன்கேர் அமைப்பினர் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, பழைய பொருட்களைச் போட்டு வைத்திருந்த இடத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் பாம்பை உக்கடம் பெரியகுள கரைப்பகுதியில் விட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...