தாராபுரத்தில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகிகள் தேர்வு!

தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா தாராபுரம் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க முன்னாள் தலைவர் மறைந்த அகமது இப்ராகிம் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான், உதவி தலைவராக சுப்பிரமணியன், உதவி செயலாளராக முகமது இக்பால், கௌரவ தலைவர்களாக சங்கரலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...