வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், சோலையாறு அணையின் நீர்வரத்து வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.



வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சின்னக்கல்லாறு பகுதியில் 12 மில்லி மீட்டர் மழையும், சோலையாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.



அதன்படி, சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37. 27 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 3143 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 497 கன அடியாகவும் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு தற்போது 13.58 அடி உயரம் உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...