உலக காடுகள் தினம்: வால்பாறை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா!

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார்.


வால்பாறை: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, மற்றும் தூய்மை பணியாளர் அதிகாரி மற்றும் கவுன்சிலர் ஆகியோ கலந்து கொண்டு மரம் நடுவிழா தொடங்கி வைத்தனர்.



மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி சுமார் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில், வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...